எமது முன்னாள் ஆசிரியர் திருமதி சொர்ணகலா சுபாஸ்கரன் அவர்கள் மாணவர்களின் தேவைக்கென ஒலிவாங்கிச் சாதனத்தை அன்பளிப்பு செய்துள்ளார். மேற்படி அன்பளிப்பை அவரது மகள் செல்வி சு. ரம்மியா அவர்கள் வித்தியாலயத்தில் கையளித்தார். மேற்படி திருமதி சொர்ணகலா சுபாஸ்கரன், செல்வி சு. ரம்மியா ஆகியோருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக