செவ்வாய், 23 ஜனவரி, 2018
வெள்ளி, 12 ஜனவரி, 2018
லக்ஷ்மிசோதி நிதியத்தினரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களில் ஒருதொகுதியிருக்கு (35மாணவர்கள்) 'லக்ஷ்மிசோதி' நிதியத்தினரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. தொண்டைமானாற்றைச் சேர்ந்த திரு சி. சுகுமார் அவர்கள் கடந்த வருடமும் மாணவர்களுக்கான உதவியை வழங்கியிருந்தார்.
வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு நிதியத்தின் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பிரதிஅதிபர் திருமதி ஆனந்தி சிவகுமாரன் அவர்கள் கலந்துகொண்டார். நிகழ்வில் தொண்டைமானாறு அறநெறிப்பாடசாலைப் பொறுப்பாசிரியர் திருமதி மதியழகன் தமிழ்ச்செல்வி, வடமராட்சி வலய தமிழ்ப்பாடத்திற்கான ஆசிரிய ஆலோகர் திருமதி வளர்மதி அம்பிகைபாகன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கிவைத்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)