வெள்ளி, 29 மார்ச், 2013

வடமாகாண இலக்கிய விழா பண்பாட்டு ஊர்வலத்தில்




வடமாகாண இலக்கிய விழாவின் இறுதி நிகழ்வு (2013) யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்றவேளை வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் "சுளகு நடனம்" "பெரியார்கள்" ஆகிய பண்பாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அதன்போதான சில ஒளிப்படங்கள்

ஒளிப்படம் - சு. குணேஸ்வரன் (ஆசிரியர்)