திங்கள், 13 செப்டம்பர், 2021

மணிவிழாக் குழு 2021

 15.09.2021 அன்று சேவையில் இருந்து ஓய்வுபெறும் எமது அதிபர் இரா. சிறீநடராஜா அவர்களைக் கௌரவிக்கும் வகையிலான விழா ஒன்றினை ஏற்பாடு செய்வதற்காக பாடசாலைச் சமூகத்தை உள்ளடக்கிய மணிவிழாக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 






கண்ணீர் அஞ்சலி

எமது வித்தியாலய ஆசிரியை சாந்தினி விஜயசங்கர் அவர்களின் மறைவு அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தோம். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.