தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆசிரியர் தின விழா 05.10.2018 வெள்ளிக்கிழமை காலை வித்தியாலய மாணவ தலைவன் செல்வன் சி. நுசாருகேசன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு இளைப்பாறிய முன்னாள் அதிபர் திரு வ. கணேசமூர்த்தி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். ஆசிரியர்களதும் மாணவர்களதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆசிரியர்கள் மலர்மாலை அணிவித்து நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக