வியாழன், 18 பிப்ரவரி, 2016

ஆரம்பக்கல்வி மாணவர்களின் கண்காட்சி


யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் ஆரம்பக் கல்வி மாணவர்களின் (முதன்மைநிலை 2) மகிழ்ச்சிகரமான கற்றல் ஆரம்பம் நிகழ்வில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி நிகழ்வு 15.02.2016 அன்று ஆரம்பக்கல்வி வகுப்பறையில் இடம்பெற்றது.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்களைத் தருகிறோம்.






































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக