வியாழன், 10 டிசம்பர், 2020

செல்வச்சந்நிதி ஆலய கலாமன்றத்தினரின் விழிப்புணர்வுச் செயற்பாடு

 


தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய கலாமன்றத்தினர் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசுரங்களையும் பதாகைகளையும், ஒரு தொகுதி Hand Sanitizer களையும் அண்மையில் வித்தியாலய அதிபரிடம் வழங்கினர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய கலாமன்றத்தினருக்கு வித்தியாலயம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக