திங்கள், 14 டிசம்பர், 2020

மூன்று மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு


யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாணவர்களுக்கு அண்மையில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி அன்பளிப்பை வல்வெட்டி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு மா. மச்சராசா குடும்பத்தினர் வழங்கியிருந்தனர். இவர்களுக்கு பாடசாலைச் சமூகத்தினர்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.




தமிழ்வலம் 16.12.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக