தொண்டைமானாற்றைச் சேர்ந்த சண்முகராஜா வள்ளி அமிர்தராணி ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் துவிச்சக்கர வண்டி ஒன்றினை யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய பாடசாலை மாணவருக்கு அன்பளிப்பாக வழங்கி உதவியுள்ளனர்.
தரம் 5 இல் கல்வி கற்கும் செல்விகள் ச. லக்சிகா, ச.லின்சிகா ஆகிய சகோதரிகளுக்கு மேற்படி துவிச்சக்கரவண்டி கற்றல் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு வழங்கப்பட்டது. மேற்படி குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக