ஞாயிறு, 11 ஜூன், 2017

மாணவர்களின் வாசிப்புக்கு ஆங்கில நூல்கள் அன்பளிப்பு


   தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி ஆங்கில நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது, கொக்குவிலைச் சேர்ந்த திரு சி. செந்தில்செல்வன் (BSc Engineering, U.K) அவர்கள் அண்மையில் வித்தியாலய நூலகத்திற்கு வருகைதந்து மாணவர்களுடன் உரையாடியும் அதிபர் மற்றும் நூலகப் பொறுப்பாசிரியருடனும் உரையாடி நூல்களைக் கையளித்து காட்சிப்படுத்தினார்.

   முன்னரும் இவ்வாறு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்த இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
பாடசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு/2014/









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக