புதன், 7 ஜூன், 2017

தொழில் வழிகாட்டல் ஆலோசனை



மாணவர்கள் மத்தியில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஒரு கருத்தரங்கு யா /தொண்டைமானாறு வீ. ம. வித்தியாலயத்தில் 05.06.2017 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்கள் மத்தியில் படித்துமுடித்தபின்னர் தொழில்பெறுதல் தொடர்பான வழிகாட்டலை ஏற்படுத்துவதாக இக்கருத்தரங்கு அமைந்திருந்த்து. யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி தொழில் வழிகாட்டல் பிரிவைச்சேர்ந்த திரு வே. சபேசன் ( தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்) மற்றும் திரு முரளீதரன் (திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரால் இக்கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக