புதன், 14 ஜூன், 2017

நிலைபேறான பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டம்



   யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் தரம் 8,9,10 வகுப்பு மாணவர்களுக்கு 12.06.2017 அன்று ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம், வீட்டுத்தோட்டம் அமைத்தல், பயன்பாடு பற்றிய மேற்படி கருத்தரங்கினை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலர் திருமதி ப. நகுலேஸ்வரி, விவசாயத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி சி. ஜெகதா ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
படங்கள் : ந. துவாரகன்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக