வெள்ளி, 2 அக்டோபர், 2015

பண்பட்ட வாசகர் விருதுபெற்ற மாணவர்களை வாழ்த்துகின்றோம்



      "வாசிக்க புத்தகம் வழங்கவும் - பறப்பதற்கு சிறகு வழங்கவும்" என்ற மகுடத்திலான கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட பண்பட்ட வாசகர் விருதினைப் பெற்ற எமது வித்தியாலய மாணவிகள் செல்வி கு. தாட்சாயினி, செல்வி சி. சிவாம்பிகை, செல்வி இ. அயத்திகா, செல்வி கு. ரிஷிரேகா ஆகியோரை வாழ்த்துகின்றோம்.


நூலக ஆசிரியர் செல்வி செ. செல்வரஞ்சினியுடன் வாசகர் விருதுபெற்ற மாணவிகள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக