செவ்வாய், 6 அக்டோபர், 2015

ஆசிரியர் தினம் – 2015



யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள் 06.10.2015 காலை வித்தியாலய உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் ர.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வித்தியாலய முன்னாள் ஆசிரியர் ஓய்வுபெற்ற திரு சு. சக்திவேல் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.














































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக