வெள்ளி, 9 அக்டோபர், 2015

தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயம் – புலமைப்பரிசில் பரீட்சை 2015





     யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றுள்ளனர். சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களையும் அவர்களை வழிப்படுத்திய அதிபர், ஆசிரியர்களையும் வாழ்த்துகின்றோம்.

1. ஜெ. கிஷா 173
2. மோ. நிந்துஜன் 171
3. யோ. நவஜீவன் 170
4. ஶ்ரீ. அஞ்சனன் 167
5. பே. தீபிகா 167
6. வி. மித்ரகாந் 166
7. அ. கவீசன் 158

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக