திங்கள், 20 ஜூலை, 2015

போட்டோபிரதி இயந்திரம் அன்பளிப்பு





தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் வித்தியாலய தாபகர் வீரகத்திப்பிள்ளையின் வழித்தோன்றல்களுமாகிய; திருமதி மாலதி பாலச்சந்திரன், திருமதி சுமதி ஆனந்தராஜ், திரு திருஞானசம்பந்தர் முரளிதரன் ஆகியோர் இணைந்து பாடசாலையின் தேவைக்கென புதிய போட்டோபிரதி இயந்திரம் ஒன்றினை அன்பளிப்புச் செய்தனர். வித்தியாலய அதிபர் இரா சிறீநடராஜா அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக