வெள்ளி, 3 ஜூலை, 2015

கற்றல் உபகரணம் அன்பளிப்பு




     எமது வித்தியாலயத்தின் பழைய மாணவன் திரு த. தர்சனின் தந்தையாரும் ஆசிரியராகப் பணியாற்றும் திருமதி தர்சன் தர்சினி அவர்களின் மாமனாருமான அமரத்துவமடைந்த கந்தையா தம்பிரத்தினம் நினைவாக வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 55 மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை 03.07.2015 அன்று வழங்கியுள்ளனர்.

நிகழ்வின் இருந்து சில ஒளிப்படங்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக