வெள்ளி, 10 அக்டோபர், 2014

கணனி அன்பளிப்பு




வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்களில் ஒருவராகிய அமரர் மயில்வாகனம் ராசேந்திரன் (1941-1967)அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது மகள் திருமதி சத்தியதேவி துரைராஜலிங்கம், பேத்தி திருமதி தங்கலதா மகேந்திரன், பூட்டி செல்வி தாரணி மகேந்திரன் ஆகியோரின் அன்பளிப்பாக வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி கணனி அன்பளிப்பு செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினர் சார்பாக திரு திருமதி நாகேந்திரம்ஐயர் ஜெயதேவி ஆகியோர் பாடசாலைக்கு வருகைதந்து  01.10.2014 அன்று  வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா அவர்களிடம் கணனித்தொகுதியை வழங்கி வைத்தனர். மேற்படி நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள் ...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக