அருள்மிகு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி கல்வி வலய ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து வழங்கும் தெய்வீக கலையரங்கு நிகழ்வுத் தொடரில் 26.08.2014 வியாழக்கிழமை யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நிகழ்த்திய நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் சில.
இறைவணக்கம்
தொடக்கவுரை - அதிபர் இரா. சிறீநடராசா
குழுப்பாடல் -
ஜெ. சங்கீதா, ப. நிலாஜினி, சு. ஐஸ்வர்யா,
வி. வினோதா, சி. லக்மேனகா, கு. சயிந்தன்
பேச்சு - சுபாஜினி சுசீந்திரசிங்கம்
பாடல் - அ. சாதுகரன், கு.சயிந்தன்
பேச்சு - ர. தமிழரசி
குழுப்பாடல் - பே. சாதுர்யா, யோ. பிரியதர்சினி, க. புவிதா
பேச்சு - இ. அஜத்திகா
வில்லுப்பாட்டு " மார்க்கண்டேயர் கதை"
நன்றியுரை - ஆசிரியர் சு. குணேஸ்வரன்
பாடல் - பே. சாதுர்யா
பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக