வியாழன், 13 ஜூன், 2019

மாகாண மட்டப் போட்டிகளில்..


தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய கரப்பந்தாட்டப் போட்டிகளில் வடக்கு மாகாண மட்டத்தில் இருந்து தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு  இரண்டு அணிகளுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கடற்கரைக் கரப்பந்தாட்டாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளிலும் பங்குபற்றிய அணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக