வெள்ளி, 18 ஜனவரி, 2019

வீதியோட்டப் போட்டி (மரதன்)





    யா /தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகளை முன்னிட்டு வீதியோட்டப் போட்டி (மரதன்) 19.01.2019 காலை இடம்பெற்றது. ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை த.ராஜ்குமார், இரண்டாம் இடத்தை சி. யுவராஜ்,மூன்றாம் இடத்தை அ. தருண்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை கா.சயிதா, இரண்டாம் இடத்தை த. தனுசியா, மூன்றாம் இடத்தை வி. சுயிந்தா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 50ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய பாடசாலைச் சமூகத்திற்கும் நன்றிகள்.






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக