வியாழன், 6 ஜூலை, 2017

வித்தியாலய தாபகர் வீரகத்திப்பிள்ளையின் பேரன் இராசரத்தினம் சிவகுமாரன் காலமானார்.



வித்தியாலய தாபகர் வீரகத்திப்பிள்ளையின் பேரன் இராசரத்தினம் சிவகுமாரன் காலமானார்.

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய தாபகர் வீரகத்திப்பிள்ளையின் வழித்தோன்றல்களில் ஒருவராகிய வீரகத்திப்பிள்ளை இராசரத்தினம் சிவகுமாரன் கனடாவில் காலமானார். அன்னார் 1958 முதல் 1961 வரை அரசாங்கம் பாடசாலைகளைக் கையேற்கும் காலத்தில் வித்தியாலயத்தின் முகாமையாளராகக் கடமையாற்றியுள்ளார்.

அன்னார் ஈழத்தின் புகழ்பூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவராகிய குந்தவையின் (இ. சடாட்சரதேவி) சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அன்னாருக்கு பாடசாலைச் சமூகத்தின் அஞ்சலிகள்.

தொடர்புடைய இணைப்பு http://www.valvettithurai.org/valvettithurai-news-8131.html

http://www.kallarai.com/ta/obituary-20170704215977.html



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக