15.09.2021 அன்று சேவையில் இருந்து ஓய்வுபெறும் எமது அதிபர் இரா. சிறீநடராஜா அவர்களைக் கௌரவிக்கும் வகையிலான விழா ஒன்றினை ஏற்பாடு செய்வதற்காக பாடசாலைச் சமூகத்தை உள்ளடக்கிய மணிவிழாக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக