செவ்வாய், 20 மார்ச், 2018

ஆரம்பப் பிரிவு கற்றல்வள நிலையம் திறப்புவிழா



யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தின் ஆரம்பப்பிரிவு கற்றல் வளநிலைய திறப்புவிழா 14.03.2018 புதன்கிழமை காலை இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு வடக்குமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு சிவபாதம் நந்தகுமார் அவர்களும் வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உயர்திரு நடராசா அனந்தராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக