புதன், 25 ஜனவரி, 2017

சிவன் அறக்கட்டளையின் உதவி



சிவன் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் அண்மையில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் நலன்கருதி ஒருதொகைப்பணத்தை வித்தியாலய அதிபரிடம் கையளித்தார். அவரின் உதவியானது மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஆகியவற்றுக்கு உபகரணம் வாங்குவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக