வியாழன், 16 ஜூன், 2016

ஆராரோ ஆரிவரோ கவிதைநூல் மற்றும் ஒலிப்பேழை அறிமுக நிகழ்ச்சி




ஆசிரியர்வீ . வீரகுமார் (தென்பொலிகை குமாரதீபன்) எழுதிய ஆராரோ ஆரிவரோ கவிதை நூல் மற்றும் உணர்வெழு கானங்கள் ஒலிப்பேழை அறிமுகநிகழ்வு அண்மையில் யா தொண்டைமானாறு வீ. ம. வித்தியாலத்தில் அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் அறிமுகவுரையை இ. உதயசங்கர் ( வதிரிவாசன்) அவர்களும், நயப்புரைகளை வேல் ந ந்தகுமார் மற்றும் வே. அகிலன் (அகியோபி) ஆகியோர் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் வீ. வீரகுமார் (தென்பொலிகை குமாரதீபன் ) நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
பதிவும் படங்களும் : சு.குணேஸ்வரன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக