வெள்ளி, 14 நவம்பர், 2014

பரிசளிப்பு விழா 2014



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் "உப்புமால்" சிறுகதைத்தொகுதி நூல் வெளியீடும் 06.11.2014 அன்று வித்தியாலத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக