திங்கள், 22 செப்டம்பர், 2014

வடமராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் "கல்விக் கண்காட்சி"




செப் 22,23 ஆந் திகதிகளில் நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற கல்விக் கண்காட்சியில் தொண்டைமானாறு வீ. ம. வித்தியாலய மாணவர்களின் ஆக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றின் ஒளிப்படங்கள் சில

































கண்காட்சிப் படங்கள் முழுவதையும் காண பின்வரும் இணைப்புக்குச் செல்க
http://vallaivelie5blogspotcom.blogspot.com/2014/09/2014.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக