வெள்ளி, 14 செப்டம்பர், 2018

மனைப்பொருளியல் உபகரணங்களுக்கு அன்பளிப்பு



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய பழைய மாணவர்களும் தற்போது கனடாவில் வதிபவர்களுமாகிய திரு திருமதி துஷா ரவீந்திரன் தம்பதியினர் வித்தியாலய மனைப்பொருளியற் கூடத்திற்குத் தேவையான உபகரணக் கொள்வனவிற்கு ஐம்பதினாயிரம் ரூபா பணத்தினை வித்தியாலய அதிபரிடம் அண்மையில் கையளித்தனர். திரு திருமதி துஷா ரவீந்திரன் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக