ஞாயிறு, 22 மார்ச், 2015

நூல்கள் அன்பளிப்பு


17.03.2015 இல் யாழ் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஒரு தொகுதி நூல்களை தோதென்ன வெளியீட்டு நிறுவனப் பணிப்பாளர் சிட்னி மர்கஸ் டயஸ் அன்பளிப்பு செய்துள்ளார். மேற்படி நூல்கள், சிங்கள நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் சிறுவருக்கான கதைகள் மற்றும் சிறுகதைகள் என்பன அடங்கியுள்ளன. மேற்படி நிறுவனத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக