2014 ஆம் ஆண்டு தமிழ்த்தினப் போட்டியில் குழு இசை 1 இல் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் இவ்வருடம் பங்குபற்றியிருந்தது. இதில்
பருத்தித்தித்துறை கோட்டமட்டத்தில் 1 ஆம் இடத்தையும்,
வடமராட்சி வலய மட்டத்தில் 1 ஆம் இடத்தையும்
மாகாண மட்டத்தில் 2 ஆம் இடத்தைப் பெற்று
சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்காக உழைத்த எமது ஆசிரியர் து. இராமதாஸ் அவர்களையும் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் (தரம் 8,9) கூடவே பங்களித்த இசை மற்றும் நடன ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வடமராட்சி வலய மட்டத்தில் 1 ஆம் இடத்தையும்
மாகாண மட்டத்தில் 2 ஆம் இடத்தைப் பெற்று
சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்காக உழைத்த எமது ஆசிரியர் து. இராமதாஸ் அவர்களையும் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் (தரம் 8,9) கூடவே பங்களித்த இசை மற்றும் நடன ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக