வெள்ளி, 12 ஜூலை, 2013

உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்

எமது வித்தியாலய உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் 29.06.2013 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பாடசாலையின் பழைய மாணவரும் தற்போது இலங்கைப் பொலிஸ் சேவை உத்தியோகத்தருமான முத்துலிங்கம் உதயானந்தன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக