ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

சேவைநலன் பாராட்டும் பிரிவுபசார விழாவும்
திரு சி. அழகேந்திரராசா அவர்கள் (பிரதி அதிபர், கணித ஆசிரியர்)

 தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் 16 வருடங்கள் சேவையாற்றி 29.07.2012 இல் தனது சேவையில் இருந்து ஓய்வுபெறும் கணித ஆசானும் மகாவித்தியாலயத்தின் பிரதிஅதிபருமாகிய சின்னையா அழகேந்திரராசா அவர்களுக்கு பிரிவுபசார விழா 27.07.2012 அன்று நடைபெற்றது.

வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலைச் சமூகம் திரண்டு வந்து வாழ்த்தி மகிழ்ந்தது. அந்நிகழ்வின்போதான ஒளிப்படங்கள் சிலவற்றைத் தருகின்றோம்.






மேலும் படங்களை பின்வரும் இணைப்பில் சென்று பார்க்கலாம். http://vallaivelie3.blogspot.com/2012/07/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக