புதன், 5 ஜூலை, 2017

மாணவர் ஒன்றுகூடல் – 2017



யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் உயர்தர மாணவர் ஒன்றுகூடல் 01.07.2017 சனிக்கிழமை வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் நா.மகீபன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு வித்தியாலயத்தின் பழைய மாணவியும் இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவ உதவியாளருமாகிய செல்வி வினோதா பரமானந்தம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். வாழ்த்துரையை வித்தியாலய அதிபர் அவர்கள் வழங்கினார். மேற்படி நிகழ்வு மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக