செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

செல்வச்சந்நிதி ஆலயத்தில் தெய்வீக கலையரங்கு – 2014



அருள்மிகு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி கல்வி வலய ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து வழங்கும் தெய்வீக கலையரங்கு நிகழ்வுத் தொடரில் 26.08.2014 வியாழக்கிழமை யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நிகழ்த்திய நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் சில.


இறைவணக்கம் 

தொடக்கவுரை - அதிபர் இரா. சிறீநடராசா 

 குழுப்பாடல் - 
ஜெ. சங்கீதா, ப. நிலாஜினி, சு. ஐஸ்வர்யா, 
வி. வினோதா, சி. லக்மேனகா, கு. சயிந்தன்

பேச்சு - சுபாஜினி சுசீந்திரசிங்கம் 

பாடல் - அ. சாதுகரன், கு.சயிந்தன்

பேச்சு - ர. தமிழரசி 

குழுப்பாடல் - பே. சாதுர்யா, யோ. பிரியதர்சினி, க. புவிதா

பேச்சு - இ. அஜத்திகா

வில்லுப்பாட்டு " மார்க்கண்டேயர் கதை"


நன்றியுரை - ஆசிரியர் சு. குணேஸ்வரன் 

பாடல் - பே. சாதுர்யா 

பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன் 

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கல்விச் சுற்றுலா – 2014




14.08.2014 இல் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்த கல்விச்சுற்றுலாவில் ஒரு தொகுதி மாணவர்கள் கலந்துகொண்டனர். இலங்கையின் வரலாற்றுப் பிரசித்திபெற்ற மையங்களைப் பார்வையிடுவதாக அமைந்த இச்சுற்றுலாவில் இருந்து ஒரு தொகுதி ஒளிப்படங்களைத் தருகிறோம்.

 மிகிந்தலையில்...






சிகிரியாவில்....

கண்டியில்...


தலதா மாளிகையில்...




பேராதனைப் பல்கலைக்கழகத்தில்...



பேராதனை சரத்சந்திரா திறந்தவெளி அரங்கு

அக்பர் பாலத்தில்...

பேராதனை தாவரவியற் பூங்காவில்...


கண்டியில்...



நுவரெலியாவில்...

ஆஞ்சநேயர் ஆலயத்தில்...








சீதாவாக்கையில்...

ஹக்கல தாவரவியல் பூங்காவில்...




இராவணன் நீர்வீழ்ச்சியில்...

கதிர்காமம் மலைக்கோயிலில்...



கதிர்காமம் பெரியகோயிலில்...


தெகிவளை மிருகக்காட்சிச்சாலையில்....

கொழும்பு நூதனசாலையில்...


கொழும்பு ஆர்ட் கலரி முன்பாக பூங்காவில்...