சனி, 30 ஜனவரி, 2021

வித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு

 


யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் (55) அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தொண்டைமானாற்றைச் சேர்ந்த அமரர். இரத்தினலிங்கம் கிருஷ்ணதாஸ் (யாழ்ப்பாணம் சாந்தா மோட்டேர்ஸ் உரிமையாளர்) அவர்களின் ஞாபகார்த்த அன்பளிப்பாக  இந்து அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக அன்னாரின் குடும்பத்தினர் மாணவர்களின் வாசிப்புக்குக்கு ஏற்ற நூல்களை மேற்படி நூலகத்திற்கு வழங்கினர். அன்னாரின் குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக