செவ்வாய், 23 ஜனவரி, 2018

கலை கலாசார இலக்கிய மன்றத்தின் நாடகப்போட்டியில் ...



வல்வை கலை கலாசார இலக்கிய மன்றம் அண்மையில் நடாத்திய நாடகப்போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் நாடகம் முதலாம் பரிசினைப் பெற்றுக்கொண்டது. அந்நாடகத்தில் இருந்து சில ஒளிப்படங்கள்.











படங்கள் நன்றி : வல்லை கலை கலாசார இலக்கிய மன்றம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக