வெள்ளி, 24 அக்டோபர், 2014

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வாழ்த்துகின்றோம்.




2014 ஆம் ஆண்டு தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலிருந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி இரண்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். செல்வி சுதாகரன் வினுஜா 180 புள்ளிகளையும், செல்வி சுசீந்திரசிங்கம் சுபாஜினி 175 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இவர்களோடு எமது வித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவர்களில் 24 பேர் 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்துள்ளனர்.

எமது மாணவர்களையும் இவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் திரு இ. சசிகரன், திருமதி சிவபாஸ்கரன் சிவகௌரி அவர்களையும் பாடசாலைச் சமூகம் வாழ்த்தி மகிழ்கின்றது.


அதிபர், பிரதி அதிபர், வகுப்பாசிரியர்களுடன் 
சித்தியடைந்த மாணவர்கள். 

 செல்வி சுசீந்திரசிங்கம் சுபாஜினி,  செல்வி சுதாகரன் வினுஜா 


வகுப்பாசிரியர்கள் திருமதி சிவபாஸ்கரன் சிவகௌரி,
திரு இ. சசிகரன் ஆகியோருடன் மாணவர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக