செவ்வாய், 20 மார்ச், 2018

வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டிகளில் சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது



2018 ஆம் ஆண்டுக்கான வடமராட்சி வலய பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற கரப்பந்தாட்டம் 16 வயது, 18 வயது, 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் கிண்ணத்தை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் பெற்றுக்கொண்டது.

அத்துடன் கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில் ஆண்கள் பிரிவு சம்பியன் கிண்ணத்தையும் பெண்கள் 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
போட்டியில் பங்கேற்ற வீர வீராங்கனைகளுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் பொறுப்பாசிரியருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சில ஒளிப்படங்கள்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக